Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
குழந்தைக்கு 6மாதங்கள் ஆனதும்..
Page 1 of 1
குழந்தைக்கு 6மாதங்கள் ஆனதும்..
குழந்தைக்கு 6 மாதங்கள் ஆனதும்
குக்கல் ,தொண்டைக்கரைப்பான் , ஏற்புநோய் தடுப்பு மருந்து (முக்கூட்டு
தடுப்பூசி மருந்து ) ,போலியோ தடுப்பு மருந்து மற்றும் ஹெப்படைட்டிஸ்
தடுப்பு மருந்து என்பவற்றை கொடுக்க வேண்டும் .
குழந்தை பொருட்களை கையிலெடுத்து எறிய விரும்பும்.
[You must be registered and logged in to see this image.]
முன்பின் தெரியாதவர்களை கண்டால் குழந்தை
கூச்சப்படும். அடிக்கடி காண்பவர்களின் முகங்களையும் குரல்களையும் அவர்களை
மீண்டும் காணும் போது அடையாளம் கண்டுகொள்ளும்.
அடிக்கடி குழந்தையுடன் பெற்றோர் விளையாடுவது நல்லது .
பொருட்களை ஒழித்து வைத்துவிட்டு அவற்றை
தேடியெடுக்கும்படி தூண்டுவது நல்லது . அதனால் பிரச்சனைகளுக்குத்
தீர்வுகாணும் ஆற்றலை குழந்தை விருத்தி செய்துகொள்கிறது.
படங்கள் நிறைந்த புத்தகங்களை குழந்தையிடம் கொடுத்து புரட்டச் செய்தல்.
குழந்தையால் இப்போது அமர முடியும் . கைகளை
தட்டி ,பாட்டுகள் பாடி ,கவிதைகளை வாசித்து காட்டும் போது குழந்தையும்
எம்மை பார்த்து கைகளை தட்டும் .
குழந்தையை பெயர் சொல்லி அழைத்தல் .
குழந்தையை மழை ,காற்று ,மிருகங்கள் ,வாகனங்கள் போன்றவற்றை பார்க்கச் செய்வதோடு அவற்றை பற்றி விளக்கமளித்தல் .
இப்போது குழந்தை வார்த்தைகளை உச்சரிக்க
முயலும் . பெற்றோர் அந்த சொற்களை அவர்கள் கேட்க்கும் படி மீண்டும்
மீண்டும் தெளிவாக சொல்லுதல் .
உணவு
உணவு வகைகளின் வித்தியாசமான சுவைகள்
குழந்தைக்கு பழக்கமாகி விடும். கடினமான உணவுகளும் பழகிவிடும் . உணவை
மெல்லக்கூடியதாக இருப்பதால் சிறு துண்டுகளாக உணவை கொடுக்கலாம் .
இயலுமான வேளைகளில் மீன் , கோழி இறைச்சி ,
கோழி ஈரல் , சோயா மற்றும் தானிய வகைகளையும் உணவில் சேர்த்து கொள்ளலாம் .
இதனால் குழந்தைக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. ( இறைச்சிப்
பதார்த்தங்களில் கிடைக்கும் அதேயளவான போஷாக்கு தானிய வகைகளிலும் கிடைக்கும்
)
மரக்கறி , கீரை முதலியவற்றுடன் சேர்த்து சோற்றை கொடுக்கலாம் . வலுக்கட்டாயமாக உணவு ஊட்டாமல் இருப்பது நல்லது.
உணவுக்குப்பின் மாம்பழம் ,பப்பாசி
,வாழைப்பழம் போன்றவற்றை கொடுக்கலாம் . புதிய உணவுகளை சுவைக்கும் போது
குழந்தையின் முகபாவம் மாறும் .
ஒவ்வொரு பிரதான உணவூட்டலின் பின்னும் குழந்தைக்கு கொதித்தாறிய நீரைக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
பிரதான உணவூட்டலுக்கு இடையில் தாய்ப்பால் கொடுத்தல் . பாலூட்டும் வேளைகளை குறைப்பது நல்லது .
ஐம்புலன்களையும் தூண்டல்
தூரத்தில் ஒலிக்கும் சத்தங்களையும்
கேட்பதற்கு குழந்தையை தூண்டுதல். அந்த சந்தங்கள் பற்றி விளக்குதல் .
பொருட்களை பற்றி குழந்தையுடன் பேசுதல் .அவற்றை தொட்டு அதன் தன்மையை உணரும் .
குழந்தை பார்க்கும் பொருட்களின் நிறம் வடிவம் அளவுகளை சொல்லிக்கொடுக்கலாம்
.
பெற்றோர் தாம் பாவிக்கும் வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறுவதால் அந்த வார்த்தைகள் குழந்தைக்கு பரீட்சயமாகும் .
பொருட்களின் பெயர்களை சொல்வதன் மூலம்
குழந்தையை அப்பொருட்களை சுட்டிக்காட்டும் . வெவ்வேறு மனங்களை பிரித்தறிய
குழந்தைக்கு வாய்ப்பளித்தல் . ஐம்புலன்களும் தூண்டப்படும் போது அவற்றின்
செயற்பாடுகள் வார்த்தைகளால் தெளிவுபடுத்தப்படும்போது குழந்தையின் மூளை
நன்கு விருத்தியடைகிறது.
தாலாட்டு பாடியே குழந்தையை நித்திரை கொள்ளச் செய்தல் .
ஒழுங்கான ஆரோக்கியமான சுகாதார பழக்க
வழக்கங்களை குழந்தை கடைப்பிடிக்க பயிற்ச்சியளித்தல் . தானாகவே பல்
துலக்கவும் ஒழுங்காக மலசலம் கழிக்கவும் உற்சாகப்படுத்தல் .
குக்கல் ,தொண்டைக்கரைப்பான் , ஏற்புநோய் தடுப்பு மருந்து (முக்கூட்டு
தடுப்பூசி மருந்து ) ,போலியோ தடுப்பு மருந்து மற்றும் ஹெப்படைட்டிஸ்
தடுப்பு மருந்து என்பவற்றை கொடுக்க வேண்டும் .
குழந்தை பொருட்களை கையிலெடுத்து எறிய விரும்பும்.
[You must be registered and logged in to see this image.]
முன்பின் தெரியாதவர்களை கண்டால் குழந்தை
கூச்சப்படும். அடிக்கடி காண்பவர்களின் முகங்களையும் குரல்களையும் அவர்களை
மீண்டும் காணும் போது அடையாளம் கண்டுகொள்ளும்.
அடிக்கடி குழந்தையுடன் பெற்றோர் விளையாடுவது நல்லது .
பொருட்களை ஒழித்து வைத்துவிட்டு அவற்றை
தேடியெடுக்கும்படி தூண்டுவது நல்லது . அதனால் பிரச்சனைகளுக்குத்
தீர்வுகாணும் ஆற்றலை குழந்தை விருத்தி செய்துகொள்கிறது.
படங்கள் நிறைந்த புத்தகங்களை குழந்தையிடம் கொடுத்து புரட்டச் செய்தல்.
குழந்தையால் இப்போது அமர முடியும் . கைகளை
தட்டி ,பாட்டுகள் பாடி ,கவிதைகளை வாசித்து காட்டும் போது குழந்தையும்
எம்மை பார்த்து கைகளை தட்டும் .
குழந்தையை பெயர் சொல்லி அழைத்தல் .
குழந்தையை மழை ,காற்று ,மிருகங்கள் ,வாகனங்கள் போன்றவற்றை பார்க்கச் செய்வதோடு அவற்றை பற்றி விளக்கமளித்தல் .
இப்போது குழந்தை வார்த்தைகளை உச்சரிக்க
முயலும் . பெற்றோர் அந்த சொற்களை அவர்கள் கேட்க்கும் படி மீண்டும்
மீண்டும் தெளிவாக சொல்லுதல் .
உணவு
உணவு வகைகளின் வித்தியாசமான சுவைகள்
குழந்தைக்கு பழக்கமாகி விடும். கடினமான உணவுகளும் பழகிவிடும் . உணவை
மெல்லக்கூடியதாக இருப்பதால் சிறு துண்டுகளாக உணவை கொடுக்கலாம் .
இயலுமான வேளைகளில் மீன் , கோழி இறைச்சி ,
கோழி ஈரல் , சோயா மற்றும் தானிய வகைகளையும் உணவில் சேர்த்து கொள்ளலாம் .
இதனால் குழந்தைக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. ( இறைச்சிப்
பதார்த்தங்களில் கிடைக்கும் அதேயளவான போஷாக்கு தானிய வகைகளிலும் கிடைக்கும்
)
மரக்கறி , கீரை முதலியவற்றுடன் சேர்த்து சோற்றை கொடுக்கலாம் . வலுக்கட்டாயமாக உணவு ஊட்டாமல் இருப்பது நல்லது.
உணவுக்குப்பின் மாம்பழம் ,பப்பாசி
,வாழைப்பழம் போன்றவற்றை கொடுக்கலாம் . புதிய உணவுகளை சுவைக்கும் போது
குழந்தையின் முகபாவம் மாறும் .
ஒவ்வொரு பிரதான உணவூட்டலின் பின்னும் குழந்தைக்கு கொதித்தாறிய நீரைக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
பிரதான உணவூட்டலுக்கு இடையில் தாய்ப்பால் கொடுத்தல் . பாலூட்டும் வேளைகளை குறைப்பது நல்லது .
ஐம்புலன்களையும் தூண்டல்
தூரத்தில் ஒலிக்கும் சத்தங்களையும்
கேட்பதற்கு குழந்தையை தூண்டுதல். அந்த சந்தங்கள் பற்றி விளக்குதல் .
பொருட்களை பற்றி குழந்தையுடன் பேசுதல் .அவற்றை தொட்டு அதன் தன்மையை உணரும் .
குழந்தை பார்க்கும் பொருட்களின் நிறம் வடிவம் அளவுகளை சொல்லிக்கொடுக்கலாம்
.
பெற்றோர் தாம் பாவிக்கும் வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறுவதால் அந்த வார்த்தைகள் குழந்தைக்கு பரீட்சயமாகும் .
பொருட்களின் பெயர்களை சொல்வதன் மூலம்
குழந்தையை அப்பொருட்களை சுட்டிக்காட்டும் . வெவ்வேறு மனங்களை பிரித்தறிய
குழந்தைக்கு வாய்ப்பளித்தல் . ஐம்புலன்களும் தூண்டப்படும் போது அவற்றின்
செயற்பாடுகள் வார்த்தைகளால் தெளிவுபடுத்தப்படும்போது குழந்தையின் மூளை
நன்கு விருத்தியடைகிறது.
தாலாட்டு பாடியே குழந்தையை நித்திரை கொள்ளச் செய்தல் .
ஒழுங்கான ஆரோக்கியமான சுகாதார பழக்க
வழக்கங்களை குழந்தை கடைப்பிடிக்க பயிற்ச்சியளித்தல் . தானாகவே பல்
துலக்கவும் ஒழுங்காக மலசலம் கழிக்கவும் உற்சாகப்படுத்தல் .
Similar topics
» குழந்தைக்கு 8 மாதங்கள் ஆனதும்..
» குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனதும்..
» பச்சிளம் குழந்தைக்கு தேனா?
» குழந்தைக்கு மூன்றுமாதம் நிரம்புகிறது
» 1 வயது குழந்தைக்கு ஏற்ற உணவு
» குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனதும்..
» பச்சிளம் குழந்தைக்கு தேனா?
» குழந்தைக்கு மூன்றுமாதம் நிரம்புகிறது
» 1 வயது குழந்தைக்கு ஏற்ற உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum